Guruvayoorappan, is a form of Vishnu worshipped mainly in Kerela. He is the presiding deity of Guruvayoor temple, worshiped as Shri Krishna in His child form known as Guruvayur Unnikkannan.
This is an Photo Frame Guruvayurappan (Malayalam: ഗുരുവായൂരപ്പന്, (transliterated guruvāyūrappan)) also often written Guruvayoorappan, is a form of Vishnu worshipped mainly in Kerala. He is the presiding deity of Guruvayur temple,[1] who is being worshiped as Shri Krishna in his child form, also known as Guruvayur Unnikkannan (literally, 'little-Krishna'). Even though the deity is that of chaturbahu (four handed) Vishnu, the concept (Sankalpam) of the people is that the deity is the infant form of Lord Krishna.
Hindu Gods Devotional Images. Beautiful pictures of Goddess Lakshmi, Hanuman, Mahadeva, Vishnu and Sree Krishna. Hindu Goddess Mahalakshm...
Chinni Krishna is worshipped at Guruvayur temple in Kerala for ages. HE is the same LORD whom Vasudeva worshipped as per the puranas at Mathura. The holy town of Mathura has the pr…
Chinni Krishna is worshipped at Guruvayur temple in Kerala for ages. HE is the same LORD whom Vasudeva worshipped as per the puranas at Mathura. The holy town of Mathura has the pr…
Amazon.in: Buy Newven Guruvayurappan Idol Showpiece Guruvayoor Krishna Statue Decorative Figurine for Home Decor Craft Gifts for House Warming for Living Room, Multicolour, 27 X 16 X 5 CM online at low price in India on Amazon.in. Free Shipping. Cash On Delivery
Murals constitute the pictorial representation of mythological and legendary incidents of any region, thus of the paintings done for aesthetic purposes, alone. Basically they belong to the fresco style with several regional variations and specificity. Searching for the roots of murals in Kerala takes us back in to the 7th, 8th centuries. They function as
============================================================== ============================================================= Wednesday, Apr...
அஸ்மின் பராத்மன் அநு பாத்ம கல்பே த்வம் இத்தம் உத்தாபித பத்மயோனி: அனந்த பூமா மம ரோக ராசிம் நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ (நாராயணீயம் தசகம்-8 பாடல்-13) குருவாயூரில் என்றும் நித்யவாசம் செய்யும் பெருமாளே, விஷ்ணுவே நமஸ்காரம். பாத்ம கல்பத்தில் நான்முகனைப் படைத்தவனே, அளவில்லாத பெருமைகளையுடைய நீ என்னுடைய நோய்கள் அனைத்தையும் நீக்கியருள வேண்டும் பெருமாளே. (பொதுவாக, இதுநாள்வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தே இல்லை என்பார்கள். ஆனால், இந்த(நாராயணீயம் தசகம்-8 பாடல்-13-ஸ்லோகத்தை மனமுருகிசொல்லி மருத்துவமும் மேற்கொண்ட சிலர் அந்த உபாதையிலிருந்து மீண்டிருப்பதாக அறிய முடிகிறது. குருவாயூரப்பன் திருவருளால் புற்று நோயும் நீங்கும் என காஞ்சி மகாசுவாமிகள் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகள் தமது அருளுரையில் சொல்லியிருக்கிறார்.) குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். மிகவும் புனிதமானபாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார். அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது. துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது. அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்றார் கிருஷ்ண பகவான். அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது. அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்து கேரள தேசத்தை அடைந்து பரசுராமரை சந்தித்தனர். இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார். பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார். அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்' ஆயிற்று. தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது. மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம். கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும், கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பம் கண்களைக் கவர்கிறது. இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும்போது காணக் கண் கொள்ளா காட்சியாக அமையும். கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்போது மனத்தில் பரவசம் ஏற்படுகிறது. கொடிக்கம்பத்துக்கு வடமேற்கே ஸ்ரீகிருஷ்ணனை துவாரகையில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்த குரு பகவான் மற்றும் வாயு பகவானின் பலிபீடங்கள் உள்ளன. தினமும் இவர்களுக்கு நைவேத்தியமாக அன்னம், பூ, தீர்த்தம் அளிக்கப்படுகிறது.
Considering the evidence I have been able to unearth about Hinduism and its spread throughout the world, its scientific approach and the references made to it by Sanskrit and Tamil literature two o…
======================================================================== =============================================================...
Bhakti Yoga is the backbone of spirituality. Story of Lord Rama and the path of Dharma established by Him has resulted in a number on articles on spiritmeaning.